Wednesday, January 5, 2011

அம்மா

             எத்தனையோ சொற்களை உளமார கூறினேன்.,
                அதற்கு உதட்டில் மட்டுமே முயற்சி...
             அம்மா என்று உதடார கூறினேன்.,
                 உள்ளத்திலும்  உணர்ச்சி!

No comments:

Post a Comment