Saturday, January 8, 2011

பாரதிதாசனுடன்...

மரமிடை வாழும் தேனும்
மாங்கனி தரும் சாறும்
நனி பசு நல்கிய நெய்யும் 
அதன் கூட்டணி அமைந்த பருப்பும் 
தேனுடன் கலந்த சுளையும்
பாகிடை வெந்த அதிரசமும்
வெண்ணை வீழ்ந்த விளக்கின் வினைபோல் 
எண்ணெயில் வெந்த இனிப்பின் வடையும் 
இனியன என்பேன்.,
எனினும் காதலை என்னுயிர் என்பேன். காண்பீர். 

No comments:

Post a Comment