Saturday, January 8, 2011

என் சந்தேகம்!

கடவுளே! 
உனக்கு நிறமுண்டா?
படங்களில் கண்டதால் சந்தேகம்
இறைவனே!
உனக்கு உருவமுண்டா?
சிலைகளை கண்டதால் சந்தேகம்
பரம்பொருளே!
உனக்கு பயமுண்டா?
திரைப்படங்களை கண்டதால் சந்தேகம்
ஆண்டவனே!
நீ உண்மையில் உண்டா?
மூடபழக்கங்களை கண்டதால் சந்தேகம்
ஆயினும் "உன்னையே சிந்திக்கிறேன்"...

No comments:

Post a Comment